மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து அந்தந்த கல்லூரி கள் தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து அந்தந்த கல்லூரி கள் தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.